நடிகர் ஜீவா கைது
jeeva arrested - நடிகர் ஜீவா கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜீவாவின் ‘யான்’ படத்தின் படப்பிடிப்புசில நாட்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நடைபெற்றது .
அங்கு ஜீவாவை தீவிரவாதிகள் சிலர் கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை கேள்விப்பட்ட மொராக்கோ போலீஸ், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராக்கோ பற்றி ஒரு தவறான கருத்துச் சித்தரிப்பை ஏற்படுத்திவிடும் என கருதி, ஜீவா மற்றும் இயக்குனர் ரவி கே சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
ஒருவழியாக, பொதுமக்களின் உதவியுடன் போலீசிடம் இருந்து விடுபட்ட ஜீவா குழுவினர் , இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். மொராக்கோவில் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதை சென்னையில் செட் போட்டு படமாக்கியுள்ளார்கள்.
ஏம்பா? இத முதல்லையே பண்ணிருக்கலாமே?
மொராக்கோவே தான் வேணுமா?