உடைத்து அகற்றப்பட்ட வத்தளை - மாபோல - நடைப்பயிற்சி பாதை தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்கு பாடசாலை ஒன்றை பெற்றுத்தருமாறு கோரி அனுராதபுரத்தை சேர்ந்த தாயொருவர் ஜனாதிபதி காரியாலயத்திற்கு முன் உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் தாமதிக்கப்பட்டமைக்கான நட்ட ஈட்டுக்கோரிக்கை தொடர்பில் இலங்கை மற்றும் சீன அரசாங்கங்கள் கலந்துரையாடப்பட விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.