குமார் குணரட்னத்திற்கு அரசியல் உரிமை கோரி, புஞ்சி பொரளையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டடத்திற்குள் நேற்று நுழைய முற்பட்ட, முற்போக்கு சோசலிச கட்;சியின் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதியில் நேற்று இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானபோட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாம் எதிர்நோக்கும் இன்னல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஒன்றிணைந்த எதிர்கட்சி, சர்வதேச நாடாளுமன்ற பொதுச் சங்கத்தின் செயலாளர் மார்டின் ஷொன் க்ரோங்கிடம் கையளித்துள்ளது.