2,494 Views
பள்ளிக்குவெடிகுண்டு கொண்டு வந்ததாக கூறி தவறுதலாக கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவன் கட்டாரில் குடியேறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
13,538 Views
இலங்கையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் , மற்றும் சிறுவர்கள் காணாமல் போவது , உயிரிழப்பது என பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
4,598 Views
சேயா கொலை விவகாரத்தில் அனைவராலும் அறியப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்றைய தினம் இரண்டு வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிக்கப்படுவதாக கம்பஹா நீதவான் அறிவித்தார்.
8,261 Views
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதியமைச்சர் பந்துல குணவர்தனவின் பெயரை தவறாக கூறிய விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.
2,766 Views
11,723 Views
பிணையில் எடுக்க எவரும் முன்வராத காரணத்தினால் முன்னைய வழக்குகளுக்காக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2,631 Views
தனது இரண்டாவது பிள்ளை தனது காதலனுக்கு பிறந்ததாகவும் , அவரில்லாமல் தன்னால் வாழமுடியாதெனவும், இரண்டு பிள்ளைகளின் தாயாரொருவர் பொலிஸில் வைத்து கணவனை நிராகரித்த சம்பவமொன்று தலாது ஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
18,757 Views
தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது.
2,496 Views
2,813 Views
மாத்தறை- ஊருபொக்க - இன்தோல சந்தியில் வைத்து ஆசிரியரொருவர் கடத்தப்பட்ட சம்பவ த்தின் புதிய திருப்பமாக குறித்த ஆசிரியையும், அவரைக் கட த்திய முன்னாள் காதலரும் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
.
8,185 Views
டெல்லியில் உள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் கட்டிடம் தாக்கப்பட்டமை தொடர்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,821 Views
நடிகர் சங்க தேர்தல் , சரத் - விஷால் மோதல் , விஜய் ரசிகர்களின் பொலிஸ் முறைப்பாடு என கோலிவுட் ஒருபுறம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
4,973 Views
நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்க வேண்டுமென பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு கோரியுள்ளது.
7,907 Views