அமெரிக்காவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை மர்ம நபர்கள் அடித்து நொருக்கி சேதம் விளைவித்துள்ளார்கள்.
அங்குள்ள கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயணன் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த ஆலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.