கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்இதனை அவர் முன்னெடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
சோமவன்ச அமரசிங்க அண்மையில் ஜே.வி.பி. இல் இருந்து விலகியமை குறிப்பிட த்தக்கது.