வெசாக் தினத்தன்று நிலவைக் காட்டுவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ள சந்தேகநபர் விகாரையில் வைத்து இக்குற்றத்தை புரிந்துள்ளார்.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரம் 4 நான்கில் கல்வி பயில்பவர் எனவும் சந்தேகநபர் 38 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.