Will remain in my position ; EC - பதவியில் தொடர்வேன் - தேர்தல் ஆணையாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,947 Views
தேர்தல் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தாம் தமது பதவியில் தொடரவிருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓய்வூதிய கொடுப்பனவும் திணைக்களத்துக்கு சமுகமளித்திருந்த போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
தேர்தல் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களை அவர் இதன் போது கையளித்திருந்தார்.
எனினும் புதிய ஆணைக்குழு உருவாக்கப்படும் வரையில் தாம் இந்த பணியில் தொடரவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.