இந்தியாவின் , உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் தன்னுடன் கூலி வேலை செய்து வந்த13 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஐரோப்ப நாடொன்றுக்கு செல்லும்பொருட்டு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சென்ற வேளையில் அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடுவளை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளின் போது கூரையிலிருந்து நீதவானின் மேசை மீது பாம்பொன்று விழுந்தமையால் வழக்கு நடவடிக்கைகள் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை – பெலவத்த – மோருபிட்டிய பிரதேசத்தில் குடியிருப்பொன்றில் இருந்து பெண்னெருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹரகமையில் ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.