31 ஓட்டங்களுக்கு சகல விகேட்டுக்களையும் இழந்தும் ஒரு அணி போட்டியில் வென்றுள்ளது. இந்த அதிசயமும் அதிர்ச்சியும் தந்த கிரிக்கெட் போட்டி இலங்கையிலேயே நடந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் கலைக்கப்படும் வேளை (ACC இதுவரை மேற்கொண்டு வந்த ஆசியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் பேரவை பொறுப்பெடுக்கும்), ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.
மே மாதம் முதலாம் திகதி வரவுள்ள அஜித் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் வழக்கம் போல போஸ்டர், வாழ்த்து பனர்கள், சமூகப் பணிகள், ரத்த தான முகாம்கள் என்று கலக்க தயாராகவுள்ளனர்.
இந்த வேளையில் வெளியாகியுள்ள புதிய செய்தி பரபரப்பாகியுள்ளது..