அண்மையில் இந்திய நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கிய விடயம் தமிழகத்தை சேர்ந்த 20 தமிழர்களின் கொலைச்சம்பவம் செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸ் இவர்களை சுட்டுக்கொலை செய்தமை.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலிப்படத்தின் படப்பிடிப்பு வேகமாகவும் மிகவும் ரகசியமாகவும் நடைபெற்று வருகிறது . இந்தப்படம் பற்றி நாளுக்கொரு செய்தி புதிது புதிதாக வந்தாலும் இந்த படத்திற்காக விஜய் சில வித்யாசமான ஹெட்டப்புகளில் தோன்றுகிறார் என்பதைப்பற்றியே அதிக பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது .
தமிழ் சினிமாவுக்கும் தாலிக்கும் பிரிக்க முடியாத பந்தமே இருக்கு.
தாலி சென்டிமென்ட் இருந்தாலே படம் வெற்றி என்னும் நிலை இன்னமுமே இருக்கிறது.
இந்த நேரத்தில் தான் அண்மையில் வெளிவந்த மணி ரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தில் தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பற்றிய கதை வருகிறது.
ஜெயம்ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது.
இந்தப் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி…’ பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாளாந்தம் 'தல' அஜித் பற்றி ஏதாவதொரு பரபரப்பு செய்தி வெளியாகிய வண்ணமே இருப்பது தான் அஜித்தின் ஸ்பெஷல். இதனால் தான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு படம் நடித்தாலும் இன்னமும் உச்ச நட்சத்திரமாக அஜித் விளங்கி வருகிறார்.
31 ஓட்டங்களுக்கு சகல விகேட்டுக்களையும் இழந்தும் ஒரு அணி போட்டியில் வென்றுள்ளது. இந்த அதிசயமும் அதிர்ச்சியும் தந்த கிரிக்கெட் போட்டி இலங்கையிலேயே நடந்துள்ளது.