விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.
தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்தது.
தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கிறார் எனவும், எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.
இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவருமா என்பதில் இன்னும் சந்தேகமாக நீடிக்கிறது.