நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா, பலரின் மனங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மாணவி அனிதாவைப் போன்று, நீட் தேர்வினால் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவி ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரதீபா என்று அழைக்கப்பட்ட மாணவியே, இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவியின் மரணத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.