குடும்பத்தினால் எதிர்க்கப்பட்ட போதும், இவர்கள் இருவரும் திருமணம் முடித்து தமது திருமண வாழ்க்கையை தொடர்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த இருவரும் தமது திருமண வாழ்க்கையைப் பற்றி, கருத்து வெளியிட்டுள்ளனர்.
தாங்கள் இருவரும் இள வயதை நெருங்கும் போது, எங்களை அறியாமலேயே மனதில் காதல் தோன்றியது.
இதனால் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம்.
வீட்டாரின் எதிர்ப்புக்களையும் தாண்டி திருமணம் முடித்து, இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.
எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அவர்களுக்கும் இத்தகைய காதல் வந்தால் நிச்சயமாக இருவரையும் சேர்த்து வைப்போம் என, குறித்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.