அதில் கவர்ச்சிப் பேயாக நடித்தவர் சந்திரிகா ரவி.
இவர் தற்போது சினிமாவைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
திரைப்படங்களில் நடித்தவுடன் பலர் பலவிதமாகப் பேசுவார்கள்.
ஆனால் நான் அதைப் பற்றி எப்பேதும் சிந்திப்பதில்லை.
நான் திரைப்படங்களை உள்வாங்கியே நடிப்பேன்.
சினிமாவை எப்போதும் உள்வாங்கி நடித்தால், பல சாதனைகளை எட்ட முடியும் என சந்திரிகா ரவி கூறியுள்ளார்.