மண்டாவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
மரண பரிசோதனையின் பின்னர் அவரது உடலை உறவினர்களுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அவரது உடலை மூன்று பேர் உரிமை கோரியுள்ளனர்.
அம்மூவரும் தம்மை அப்பெண்ணின் கணவர் என தெரிவித்துள்ளனர்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவரது திருமண சான்றிதழுக்கு அமைய முதல் கணவனுக்கே சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.