இந்திய மீனவர்கள் கைது
Indian Fishermen arrested - இந்திய மீனவர்கள் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழகம் இராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஒன்பது கடற்றொழிலாளர்கள் மற்றும் திருநெல்வேலி பகுதியைச்சேர்ந்த ஒரு கடற்றொழிலாளர் உள்ளிட்ட பத்து இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ் நெடுந்தீவு வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் இழுவைப்படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன .
நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதன் உதவிப்பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.