மூதாட்டி ஒருவர் தான், பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை நன்கொடையாக வழங்கிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தான் பிச்சையெடுத்து சேர்த்து வைத்த 2 லட்சம் ரூபாவை கோயிலொன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு,ளது.
குறித்த மூதாட்டி கடந்த 20 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்து வைத்த 2 லட்சம் ரூபாய்களையே இவ்வாறு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது.
சமூக வலை தளங்களில் தற்போது குறித்த மூதாட்டி, அதிகமாக பேசப்பட்டு வருகின்றார்.