சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் அந்நகரில் 76 நாள் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ராணுவ கட்டுப்பாட்டில் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடந்தனர்.
வெளி மாகாணத்தில் இந்து வந்த மக்கள் ரயில், விமானம், கார் போன்ற வாகனங்களில் வுகானை விட்டு வெளியேறினார். இதுவரை 55,000 பேர் வரை வெளியேறியுள்ளனர்.ஒரே நாளில் 200 விமானங்கள் வுகானில் இருந்து சென்றுள்ளன.