Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

 2023ம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதன் முதலாக நிலவு சுற்றுப்பயணம் செல்லும் நபராக ஜப்பானை சேர்ந்த யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல ஆடை நிறுவனமாக ஸோஸோவின் நிறுவனரான இவர் ஜப்பானின் கோடீஸ்வரர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார். 
1,374 Views
world economic forum நடத்திய எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ற ஆய்வறிக்கையில் உலகளவில் 2022ம் ஆண்டில் 12 துறைகளில் 54% அதிகமான இந்திய பணியாளர்களின் வேலை வாய்ப்பு மறு சீரமைக்கப்பட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும் கிட்டத்தட்ட முழுநேர பணியாளர்களை குறைத்து விட்டு தானியங்கி இயந்திர சேவைகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் புதிய பணிகள் வேலை வாய்ப்புகளை வழங்கும் என கருதப்படுகிறது. அதிவேக மொபைல் இணையதளம், ரோபோக்கள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றால் 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி, சேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 தொழில் துறைகளில் மனிதர்களின் பங்களிப்பு 71% ஆக இருக்கிறது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களின் பங்களிப்பு 48% ஆக குறையும் என்றும் 52% பணிகளை இயந்திரங்கள் செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
901 Views
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்த புதிய வகை ரயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரயில் என்ஜினை இயக்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஆல்ஸ்டம் நிறுவனம் பெற்றது.
2,297 Views
உப்பில் கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகிய இரு வகைகள் உண்டு.கல் உப்பு பாவனையை விட தூள் உப்பின் பாவனைகள் தற்போது அதிகமாகிவிட்டது.
1,316 Views
கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி காவற்துறையினர் நான்கு கிலோகிராம் கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.
9,143 Views
தமிழ் சினிமாவில், இரண்டாவது கதாநாயகியாக தனது முதல் படத்தில் கால் வைத்தவர் நடிகை ஸ்ரேயா. இரண்டாவது நாயகியாக முதல் படத்தில் நடித்திருந்தாலும், அடுத்து வந்த பல படங்களில் கதாநாயகியாக ஜோடிபோட்டு தனது திறமையை வெளிப்படுத்தி, திரைக்கு வந்து கொஞ்சக் காலத்திலேயே ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவர் இவர்.
3,955 Views
த்தாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் த்ரிஷா. அவருக்கு கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டதாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
2,916 Views
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்கப்படும் மீன்களுக்கு, தடை செய்யப்பட்ட மருந்து கலக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
4,440 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,645 Views
வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய 4  பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
19,982 Views
உலகம் முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய MH17 என்ற மலேஷிய விமான விபத்து குறித்து, தற்போது திடுக்கிடும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
17,852 Views
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பொதுமக்களில் 7 பேர், திடீரென மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியட்னாமில் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
2,836 Views
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலர் காந்தி லலித்குமார்  எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் இந்திய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் மேலுமொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11,755 Views
அவுஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. 
2,510 Views
மாணவிகளை தவறான முறையில் வழிநடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் விளக்கமறியல், செப்டம்பர் 19 திகதி வரை நீடிக்கப்ட்டுள்ளது. 
726 Views
[1]      «      1025   |   1026   |   1027      »      [1566]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top