நில உரிமைக்காக போராடி வரும் நிகரகுவா நாட்டின் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உள்ளூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இரண்டு சிறப்புக்கள் உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நகைசுவை நடிகர்களில் ஒருவர். அவருக்கு எப்போது திருமணம் என்று தான் பலரும் கேட்டு வந்தனர். எதாவது விருது விழாவுக்கு சென்றால் கூட அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
2002 முதல் 2005 வரை வருமான வரி காட்டவில்லை என வருமான வரி அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கில் ரஜினி மேன் முறையீடு செய்ததால் அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.அது தொடர்பான விசாரணையில் ரஜினி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7711 பாதிப்படைந்துள்ளதாக இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளில் உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றன.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று தான் அறிவிப்பு வந்தது. ஆனால் தற்போது வரை அந்த வேலை தொடங்காமல் இருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஒரு கதை விக்னேஷ் சிவன் எழுதி வைத்திருப்பதாகவும், அவர்கள் மீண்டும் இணையவுள்ளனர் என்றும் தற்போது செய்திகள் பரவி வருகிறது.
TikTok போன்ற சமூக வலைதளங்களில் Video எடுத்து Upload செய்வது பலருக்கும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் இதற்கு அடிமையாக இருந்து வருகின்றனர்.
நடிகர் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள்.
இயக்குனர் எழிலின் இயக்கத்தில் முதல் படம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 திகதி வெளியானது. விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பெரும்பாலான பெண்கள் தங்களை அழகாக வைத்திருப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் என்னதான் செய்தாலும் நினைத்தளவு அழகாக வரவில்லை என்பதில் வருத்தமடைவார்கள். எனவே இவற்றிலிருந்து விடுபட தினமும் இவ்வாறு செய்து வாருங்கள் . நீங்கள் வியக்கும் அளவிற்கு பயனடைவீர்கள்.
வயிற்றில் உருவாகும் வாயுவினால் பலரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். தமது தவறான உணவுப் பழக்க வழக்கங்களாலும், வீட்டில் சமைக்கும் உணவுகளை தவிர்த்து உணவகங்களில் உட்கொள்ளும் உணவுகளினாலும் உடலில் வாயு அதிகரித்து வாய்வுத் தொல்லை பலரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றது.