7,289 Views
ஆறு வயதான ராஜா அபிசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புல் அறுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது ஓடையை கடக்க முற்பட்டபோது சிறுமி அதனுள் தவறி விழுந்துள்ளார்.
கடும் மழைகாரணமாக சிறுமியை பெற்றோரால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


