2,818 Views
கொழும்பில் இரவு விடுதியொன்றில் பாம்புடன் நடனமாடி பிரபலமானவர் அவர் . இந்நிலையில் அவர் குழந்தையொன்றை பணத்திற்காக விற்கமுயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
10 மாத குழந்தையொன்றை விற்க முயன்றார் என்ற பெயரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிரோஷா விமலரத்னமற்றும் அவரது கணவரும் நேற்று கெகிராவ பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

