6,246 Views
வீதியில் நின்று கொண்டிருந்த ஆணொருவரே இவ்வாறு கட த்திச் செல்லப்பட்டு , பெண்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
33 வயதான நபரை சுமார் 300 மைல்கள் தொலைவுக்கு கட த்திச் சென்றுள்ள பெண்கள் , பானமொன்றை வழங்கி குடிக்கச் செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மயக்கமடைந்த நிலையில் இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.
பின்னர் அவர் கட த்தப்பட்ட இட த்தில் இருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் அவரை விட்டு விட்டு அப்பெண்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் இருந்து அவர் விடுபடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அண்மையில் அங்கு இடம்பெற்றிருந்தமை குறிப்பிட த்தக்கது.