3,795 Views
பத்தேகம கிறிஸ்துதேவ பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும்மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்தவாராவார்.
தரம் இரண்டில் கல்விகற்கும் அம் மாணவி பஸ்ஸின் கதவின் ஊடாக கீழே விழுந்து , சில்லில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மாணவியின் தந்தையோ அல்லது தாயோ நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மகள் இறந்ததையடுத்து உள ரீதியாக பாதிக்கப்பட்ட தந்தை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாயார் கர்ப்பமாக உள்ளதால் அவராலும் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாமல் போனதாக தெரியவருகின்றது.