2,201 Views
எனினும் பின்னர் அவர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற வளாகத்தில் இருக்கும்போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட போதிலும் அவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கையை உயர்த்திக் காட்டியமை எமது கமெராவில் பதிவாகியிருந்தது.
அவர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரபலங்கள் / அரசியல்வாதிகள் ஆரோக்கியத்தைக் காரணம்காட்டி வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.