காற்றாடி விடுவதற்காக சென்ற சிறுவனொருவன் மலசல குழிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று எத்கந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எத்கந்துர நாம்பர எத்த பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து சதுரங்க லியனகே என்ற 9 வயதான சிறுவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.


