கொழும்பு , கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 11 பேர் இதில் காயமடைந்துள்ளதாகவும் , அவர்களில் 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.