2,989 Views
மாத்தறை - வல்கம பிரதேசத்தில் அமைந்துள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
.
கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளி இதோ.