1,818 Views
ஜனாதிபதி மைத்திரிபாலவின் முன்னால் அவர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் இதன்போது தேசிய அரசாங்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்ட து.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசிம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.





