7,002 Views
இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் மற்றும் அதன் முகாமையாளராக இருந்த பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
பாணந்துறை - வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரே இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது ரகசிய அறையொன்றும் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.