1,923 Views
சகோதரி ஒருவரின் தாக்குதலில் சகோதரனொருவர் உயிரிழந்த சம்பவம் பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் ஒரே வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனிப்பட்ட மோதல் ஒன்றையடுத்து சகோதரி தாக்கியதில் சகோதரன் உயிரிழந்துள்ளார்.
கோடரியாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தாக்குதலில் உயிரிழந்த நபர் 54 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.