ஒரு காலத்தில் இணையத்தை கலக்கிய நட்சத்திர காதல் ஜோசிகளாக இருந்தவர்கள் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா. இருவருமே இணையத்தை அதிகம் வளம் வந்த நட்சத்திரங்கள் எனலாம். அந்தளவுக்கு அவர்களின் இணைய அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்தது. அவ்வளவு நெருக்கமாக நட்புப் பாராட்டிக் கொண்டார்கள்.
பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்து, மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இருவருக்குமிடையில் காதல் இடைநிறுத்தப்பட்டது.
பார்த்துக் கொள்வதில்லை. பேசிக்கொள்வதில்லை. ஒருவர் பற்றி இன்னொருவர் ஒரு விடயத்திலும் ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை. ஏன்னா ஆனது என்று யாருக்குமே தெரியாது. இதனால், இரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆனாலும், இப்பொழுது ஒரு புதிய செய்தி வந்துள்ளது.
இதுவரைக்கும் ட்விட்டரில் சமந்தாவை பின்தொடர்ந்து வந்த சித்தார்த், வெறுப்பின் காரணமாக அதிலிருந்து விலகியுள்ளார். அதாவது, சமந்தாவை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். அத்தோடு, தானுண்டு தன வேலையுண்டு என பயணிக்கிறார். அம்மணியும் அப்படித்தான் !!
-கோடம்பாக்கக் குருவி-