8,260 Views
மாத்தறை தம்பால வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை 28 வயதானவர் எனவும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் கட த்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.