எதிர்கட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் எதிர்வரும் தினத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
காலியில் கராப்பிட்டி மருத்துவமனைக்கு திடீர் விஜயம் ஒன்றை அமைச்சர் நேற்று மேற்கொண்டார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.