ஜெயம் ரவிக்கும் அஞ்சலிக்கும் இடையில் தாய்லாந்தில் என்ன நடந்தது ?
What Jayam Ravi, Anjali did in Thailand? - ஜெயம் ரவிக்கும் அஞ்சலிக்கும் இடையில் தாய்லாந்தில் என்ன நடந்தது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
"அப்பாடக்கர்" படக்குழு அண்மையில் தாய்லாந்திற்கு சென்றிருந்த நிலையில் பசுமை நிறை காட்சி பின்னணி கொண்ட இடங்களில் பல்வேறு படக்காட்சிகளை பதிவு செய்திருந்தனர் ..
இதனிடையே ஜெயம் ரவி அஞ்சலி ஆகியோர் குறித்த திரைப்படத்தின் பல்வேறு பாடல்களுக்கு இணைந்து நடனம் ஆடியிருந்தனர் ..அவர்கள் இருவருக்கும் இடயிலான கெமிஸ்ட்ரி ஆஹா ஓஹோ என்று இருப்பதாக படக்குழு புகழ்ந்து தள்ளுகிறது ..
இப்படத்தில் அஞ்சலில் கிராமிய பெண்ணாக நடித்திருந்தாலும் குறித்த பாடல் காட்சியில் "மாடர்ன்" பெண்ணாக ஓர் கனவுப்பாடலிலும் ஆடி ரசிகர்களின் கனவுகளில் வந்து போக்க இருக்குறார் ..
சுராஜ் இயக்கம் இத்திரைப்படத்தில் திரிஷா இன்னுமோர் கதாநாயகியாக நடித்திருக்கின்றமையும்
குறிப்பிடத்தக்கது ...