32,803 Views
குறித்த நபர் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் தங்கால்லை பிரதேசத்தில் 5 வீடுகளுக்குள் புகுந்துள்ளான்.
மேலும் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷத்தை காட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
பின்னர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வேளை பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
தெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் 23 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.