வேன் ஒன்றைக் கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் மதுகம- மீஹாதென்ன பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வேன் விற்பனைக்காக இருந்துள்ளது. அதனை வாங்கும் பொருட்டு இருவர் வந்துள்ளதாக தெரிவிகின்றது.
அவர்களே வேனைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். பின்னர் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.