33,397 Views
மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் மற்றும் மேலும் 2 பேரால் தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளார்.
மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாகவே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.
33 வயதான அவர் தான் முகங்கொடுத்த பாலியல் வன்கொடுமைகளையடுத்து கடந்த மாதம் இங்கு வந்துள்ளார்.
மேலும் அவர் குறித்த முகவரிடமும் , பொலிஸாரிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.