CCTV footage of accident - குடிபோதையில் காரை ஓட்டியவரின் படுபாதக செயல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,063 Views
குடிபோதையில் சாரதியொருவர் முறையற்றவகையில் வாகனத்தை செலுத்தியதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். திக்வெல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற குறித்த விபத்தின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.
நேற்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து திக்வெல்லை கொடஉட பாடசாலையின் முன்பாக உள்ள வீதியில் இடம் பெற்றுள்ளது.
அதிக வேகமாக வரும் சிற்றூர்தி ஒன்று மிதிவண்டியில் மோதும் காட்சி அந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.