1,606 Views
பாராளுமன்ற கட்டிடத்தில் நாளை 1 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது மஹிந்த ராஜபக்ஸவுடன் டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வா, அனுர பிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பு இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் , மிகுந்த எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.