9,328 Views
ஹெட்டன் - மல்லியப்பு பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் பிரவீனா என்ற 19 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று 3 ஆம் திகதி அவரது பிறந்த நாள் எனவும் , காதல் சர்ச்சையொன்றினால் அவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



