1,920 Views
நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரிசான் என்ற 1 1/2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பின்னர் அவ்விடத்திலிருந்து மாயமாகியுள்ளது.
தாய் , அயலவர்களின் உதவியுடன் தேடிப்பார்த்துள்ளார். பின்னர் கிணற்றுக்குள் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.




