9,934 Views
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தர் நவாஸ் கான் (வயது 23). தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டின் விசேட தேவையுடைவர்களுக்கான பிரிவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்று உள்ளார்.