Rugby player - முன்னாள் ரக்பி வீரரின் அகால மரணம்: பொலிஸ் ஜீப் வடிவில் வந்த எமன் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,704 Views
திடீர் விபத்தில் உயிரிழந்த , குருணாகலை மலியதேவ பாடசாலையின் முன்னாள் ரக்பி அணி தலைவர் இந்திக தலுவத்தகேயின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. 31 வயதுடைய இந்திக தலுவத்தவின் விபத்து தொடர்பாக பொலிஸ் ஜீப் வண்டியொன்றும் , வேன் ஒன்றும் குருணாகலை பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி இடம் பெற்ற இருசக்கர வாகன விபத்தில் இவர் உயிரிழந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணிந்த இந்திக , சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியின் கதவை அதன் சாரதி திறந்த போது அதில் மோதியதால் கட்டுபாட்டை இழந்து தூக்கி எறியப்பட்டார்.
அதற்கு பின்னால் வந்த பொலிஸ் ஜீப் வண்டி அவர் மீது ஏறிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.