நேற்று பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர், இதனைக் கூறியுள்ளார்.
இதற்கு ஏனைய அனைத்து மாகாண முதலமைச்சர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர், இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, என்பன மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, மத்திய அரசாங்கத்தில் உள்ளவர்களே பாரியளவில் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மத்திய அரசாங்கத்தினர், மாகாண சபையினரே ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார்.