19ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானத்துள்ளது.அந்த கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட மத்திய செயற்குழுவின் கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் ஏகமனமாக எடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி 20வது திருத்தச் சட்டமான தேர்தல் முறைமை சீர்த்தித்தச் சட்டம் மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.