1,674 Views
இலங்கையின் பிரபல கழகங்கள் மற்றும் இலங்கையின் தேசிய ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தாஜூதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நாரென்பிட்டியவில் அவர் விபத்தில் உயிரிழந்த தாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவரது பணப்பை கிருலப்பனையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட து.
அவரது மரண பரிசோதனை அறிக்கையும் நீண்ட காலதாம த த்துக்கு பின்னர் கடந்த பெப்ரவரி மாதமே ஒப்படைக்கப்பட்ட துடன் அதில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் இருந்தமையால் , விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப ட்டது.
இவ்வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.