5,115 Views




புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதை அறிந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற கட்டத்தொகுதி மீது கற்களை வீசியுள்ளனர்.இதனால் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
