3,831 Views
மேலும் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட கை ரேகைகளை , அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக வழங்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்பு இவ்வழக்கு விசாரணை நீதிமன்ற த்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகன் உசான் மஹேஷ் சிரியானந்தவை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.